உள்நாட்டு விலை உயர்வைக் குறைக்க, செப்டம்பர் 9 முதல் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி!!

உள்நாட்டு விலை உயர்வைக் குறைக்க, செப்டம்பர் 9 முதல் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீத வரி விதிக்கப்படும். “பாசுமதி மற்றும் புழுங்கல் அரிசி மீது ஏற்றுமதி வரி விதிக்கப்படாது” என்று இன்று மாலை அரசாங்க அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உமி அரிசி, பாதி அல்லது முழுவதுமாக அரைக்கப்பட்ட அரிசி, பாலிஷ் செய்யப்பட்ட அரிசி வகைகளுக்கு ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்படும் என்று நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கோவிட்-19 இன் போது மையத்தால் தொடங்கப்பட்ட மாவட்டத்தின் 80 கோடிக்கும் அதிகமான … Read more

நியாயவிலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு..!

நியாயவிலை கடைகளில் தரமான அரிசி வழங்கப்பட வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவு.  நியாயவிலை கடைகளில் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பண்டங்களின் கசிவு மற்றும் தரையில் சிந்தும் பொருட்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு மீண்டும் விநியோகம் செய்யப்படாததை உறுதி செய்ய வேண்டும் என கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நியாய விலைக்கடைகள் உட்புறமும், வெளிப்புறமும் தூய்மையாக வைக்க வேண்டும் என்றும், கிடங்குகளில் அரிசி தரமாக உள்ளதா என ஆய்வு செய்து, ரேசன்கடைகளுக்கு அரிசி என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

#Breaking: அரிசி,பருப்பு,கோதுமை,மீதான ஜிஎஸ்டி ரத்து – நிர்மலா சீதாராமன்

சில்லறையில் விற்கப்படும் அரிசி, கோதுமை, கம்பு, கோதுமை மாவு, ரவை, பருப்பு வகைகள் எந்த ஜிஎஸ்டியையும் ஈர்க்காது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரி குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் அதன் 47வது கூட்டத்தில் கோதுமை, அரிசி, மக்காச்சோளம், மக்கானா, குறிப்பிட்ட மாவுகள் போன்ற குறிப்பிட்ட முன் பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் லேபிளிடப்பட்ட பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. பொருட்கள், தளர்வாக விற்கப்படும் போது, … Read more

என்றும் இளமையாக இருக்க இந்த ஐஸ் க்யூப் போதும்..!

தோல் மிகவும் இளமையாக இருக்க அரிசி தண்ணீர் ஐஸ் க்யூப் பயன்படுத்துவது எப்படி என்று இந்த பதிவில் காணலாம். பொதுவாகவே பெண்கள் அவர்களது முகம் மற்றும் சருமத்தை இளமையாக, அழகாக வைத்து கொள்ள விரும்புவார்கள். இதற்காகவே பல்வேறு அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவார்கள். எவ்வளவு தான் கிரீம் உபயோகித்தாலும் அவையெல்லாம் அந்த நேரத்திற்கு அழகாக தெரியுமே தவிர, நிரந்தர பலனை தராது. இயற்கையான முறையில் முகத்தை பராமரித்து வாருங்கள். நிச்சயம் அந்த பலன் தொடர்ச்சியாக நீடித்து நிலைத்து … Read more

அரிசி பெறாத ரேஷன் அட்டைகள் ரத்து- அரசு அறிவிப்பு..!

புதுச்சேரி குடிமைப்பொருள் வழங்கல்துறை இயக்குனர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா இலவச அரிசி வழங்கும் திட்டத்தின்படி 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரண்டு மாதத்திற்கான அரிசி புதுச்சேரில் உள்ள அனைத்து சிவப்பு அட்டை  அட்டைதாரர்களுக்கும் நபர்  ஒருவருக்கு தலா 5 கிலோ வீதம் அனைத்து நபர் பகுதிகளிலும் இலவசமாக அரிசி வினியோகம் நடைபெற உள்ளது. ஆகவே சிவப்பு அட்டை பயனாளிகள் அனைவரும் வழக்கம்போல தங்கள் பகுதிகளில் … Read more

ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி வழங்கப்படும் – அமைச்சர் சக்கரபாணி!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விரைவில் தரமான அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்.  கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் குறித்து சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எஸ்.ராஜேஷ் குமார் அவர்கள் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி மிக மோசமாக இருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளார். இதனை அடுத்து இதற்கு பதிலளித்த உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள், தமிழகத்தில் தற்போது 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 … Read more

கொரோனோ விவகாரம்… நிவாரண முகாம்களில் உள்ளோர்கள் உணவுக்காக ரூ. 50 இலட்சம் மதிப்பிலான அரிசியை இலவசமாக அளித்த முன்னால் கேப்டன் கங்குலி…

நம் அண்டை நாடான சீனாவில் உள்ள வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கோரோனா வைரஸ் தொற்று நோய்  தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறி பல உயிர்களை காவு வாங்கி வருகிறது.இதன் தாக்கம் இந்திய்யாவையும் விட்டுவைக்கவில்லை. இதுவரை இந்தியாவில் 13 பேர் இந்த நோயின் தாக்கத்தால் மரணம் அடைந்துள்ளனர் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் கோரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு கடந்த  செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு … Read more