சத்தீஸ்கர், ராஜஸ்தானில் வெற்றி எதிரொலி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மாலை அவசர ஆலோசனை…!

காங்கிரஸ் பிரமுகர்களுடன் காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி 5 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது .

இன்று காலை 8 மணிக்குத் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.அதன்படி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  டெல்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தி 5 மணிக்கு ஆலோசனை நடைபெறுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . சத்தீஸ்கர், ராஜஸ்தானில் வெற்றியைத் தொடர்ந்து ஆட்சி அமைப்பது பற்றி ஆலோசனை செய்யவும் தெலங்கானா, மிசோரம் மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு நடத்தவும் திட்டமிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment