கல்லூரி பருவ தேர்வுகள் எப்போது நடைபெறும்.? – உயர்கல்வித்துறை தகவல்.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடந்கு அமலில் இருக்கிறது. இதனால், பள்ளி தேர்வுகள், கல்லூரி பருவ தேர்வுகள், போட்டி தேர்வுகள் என பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதனால், அந்த தேர்வுகள் எப்போது நடக்கும் என மாணவர்கள் எதிர்நோக்கி காத்திருந்தனர். தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில், கல்லூரி பருவத்தேர்வுகள் அனைத்தும், வரும் கல்வியாண்டு தொடக்கத்தில் (ஜூன்) நடைபெறும் எனவும், அதன் பிறகு அடுத்த கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் நடத்தப்படும் எனவும் உயர்கல்வித்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.