பெரியவர்களை விட குழந்தைகள் தான் கொரோனா வைரஸை மிகவும் வேகமாக பரப்புகின்றனர்.
தி ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் மேற்கொண்ட ஆய்வில் பெரியவர்களை விட குழந்தைகள் தான் கொரோனா வைரஸை மிகவும் வேகமாக பரப்புகின்றனர் என தெரியவந்துள்ளது. குழந்தைகளிடம் ‘வைரஸ் சுமை’ அதிகம் இருப்பதால்தான் பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனா வைரசை வேகமாக பரப்புவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
வைரஸ் சுமை என்பது ஒருவரிடம் உள்ள வைரஸின் அளவை குறிக்கிறது. 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் குறைவான குழந்தைகள் லேசான மற்றும் மிதமான அறிகுறிகளை கொன்றிடுந்தாலும், வயதான குழந்தைகள் மற்றும் பெரியவர்களை விட மூக்கு மற்றும் தொண்டையில் 10 முதல் 100 மடங்கு அதிக வைரஸ் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆய்வு முடிவுகள் பார்க்கும்போது 2 காரணங்களுக்காக குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும். ஒன்று, தொற்று நோய்க்கான ஆபத்து அதிகமாக உள்ளது. இரண்டு குழந்தைகள் அவர்களை சுற்றியுள்ளவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றனர். எனவே குழந்தைகளுக்கு சீக்கிரமாக தடுப்பூசி போடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கு தான் இதற்கு தீர்வாக அமையும்.
வயது வந்தவர்களுக்கு கொடுக்கப்படும் தடுப்பூசியை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா என்றால் அதற்கு பதில் ஆம் என்றுதான் சொல்லமுடியும். குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் தடுப்பூசி மருந்தின் அளவை குறைத்து சரியான முறையில் கொடுக்கவேண்டும்.
குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான சோதனையை பைசர் மற்றும் மாடர்னா போன்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. குழந்தைகளுக்கு எந்த அளவு தடுப்பூசி எவ்வளவு கொடுத்தால் பாதுகாப்பானது என்பது குறித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வெவ்வேறு வயதுடைய குழந்தைகளுக்கு அவர்களின் உடலின் தன்மையைப் பொறுத்து தடுப்பூசியின் அளவு மாறுபடும் என்றும் தெரிவிக்கின்றனர்.
Devon Conway : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இந்த விதி நல்லது தான் என ஆதரித்துள்ளார் சிஎஸ்கே அணியின் வீரரான டேவான் கான்வே. ஐபிஎல் தொடரின்…
Priya Anand : நடிகை பிரியா ஆனந்த் படுகிளாமராக நடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக…
Inga Naan Thaan Kingu : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள இங்க நான் தான் கிங்கு படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து…
Realme C65 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த 5ஜி ஸ்மார்ட் போனான ரியல்மி சி65 5ஜி வெளியிட்டது. ரியல்மி நிறுவனம் இந்த ஆண்டில் அடுத்தடுத்து…
DeepFake : 75 சதவீத இந்தியர்கள் போலியான டீப்ஃபேக் விடீயோக்களை பார்த்துள்ளனர் என ஓர் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. தொழில்நுட்ப உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் AI எனும்…
Morning Exercise-காலையில் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை இப்பதிவில் காணலாம். உடல் ஆரோக்கியமாகவும் ,கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம். உடற்பயிற்சி பயிற்சியின்…