கொளத்தூரில் மருத்துவ முகாமை நேரில் சென்று ஆய்வு செய்த முதல்வர்…!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை கொளத்தூரில் மருத்துவ முகாமை நேரில் பார்வையிட்டு, தடுப்பூசி  குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தனி கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் கொரோனாவை தடுக்கும் வண்ணம் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சென்னை கொளத்தூரில் மருத்துவ முகாமை நேரில் பார்வையிட்டு, தடுப்பூசி  குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, மருத்துவ முகாமில் உள்ள மக்களுக்கு மருத்துவ பொருட்களை வழங்கினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.