2-வது பரிசோதனையிலும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று.!

மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கடந்த மாதம் 25-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான்  போரோபாலில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு 2-வது பரிசோதனை செய்ததில் மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

author avatar
murugan