சென்னை மாநகராட்சி கூட்டம் தொடங்கியது..!

சென்னை மேயர் பிரியா அவர்கள் தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கூட்டம் தொடங்கியது.

சென்னை மேயர் பிரியா அவர்கள் தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின்  மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment