காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம்!

நாடாளுமன்ற வளாகத்தில் 4 ஆவது நாளாக அதிமுக எம்.பிக்கள் டெல்லியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இதற்கு முன்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கைகோர்த்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தற்போது டெல்லியில் அதிமுக எம்.பிக்கள்  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் 4 ஆவது நாளாக போராட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment