காஷ்மீரின் உள்ளூர் செய்தித்தாளின் முதற்பக்கத்தில் இலவச முகக்கவசம்! குவியும் பாராட்டுக்கள்!

காஷ்மீரின் உள்ளூர் செய்தித்தாளின் முதற்பக்கத்தில் இலவச முகக்கவசம்! குவியும் பாராட்டுக்கள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், மக்கள் வெளியே செல்லும் போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த ரோஷ்னி என்ற உருது செய்தித்தாள், தனது செவ்வாய்க்கிழமை பதிப்பின் முதல் பக்கத்தில் இலவச முககவசத்தை இணைந்திருந்தது. மேலும் கொரோனா பரவலுக்கு மத்தியில், மக்கள் கண்டிப்பாக முக … Read more

தெலுங்கானாவில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ‘ஆன்டி-கொரோனா டீ’!

தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் பகுதியில் உள்ள ஒரு கடையில் ஆன்ட்டி கொரோனா எனும் தேநீர் விற்பனை செய்து கொண்டிருக்கிறார்களாம். கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இந்தியாவிலும் பல லட்சங்களை கடந்து இதன் பாதிப்பு சென்று கொண்டே உள்ளது. இந்நிலையில் தற்பொழுது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கல்  எனும் பகுதியில் உள்ள ஒரு கடையில் ஆன்டி கொரோனா எனும் தேயிலை மற்றும் தேநீர் விற்பனை அமோகமாக நடைபெறுகிறதாம். இது … Read more

திருப்பதி நகரத்தில் ஆகஸ்ட்-5 ஆம் தேதி வரை ஊரடங்கு.!

கொரோனா வைரஸ் அதிகரிப்பதைத் தடுக்க ஆந்திர மாநில அரசு திருப்பதி நகரத்தில் ஆகஸ்ட் -5 ஆம் தேதி வரை ஊரடங்கு திருப்பதியில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அந்த நகரம் முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட்-5 ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.  கோயிலின் நிர்வாகத்தை நடத்தும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துடன் தொடர்புடைய பலர்கொரோனாக்கு சாதகமாக சோதனை செய்திருந்தாலும் அருகிலுள்ள திருப்பலாவில் உள்ள வெங்கடேஸ்வரரின் புகழ்பெற்ற மலை ஆலயத்திற்கு செல்லும் யாத்ரீகர்களை ஊரடங்கில் இருந்து … Read more

5,000 தன்னார்வலர்கள் மீது ஆக்ஸ்போர்டு தடுப்பூசி சோதனை – சீரம் நிறுவனம்

ஆக்ஸ்போர்டு கொரோனா தடுப்பூசி வேட்பாளரின் சோதனைகளை ஆகஸ்ட் இறுதிக்குள் 5,000 இந்திய தன்னார்வலர்களுக்கு மீது சோதனை. கொரோனா தடுப்பூசி இந்தியா: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியோரால் உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி வேட்பாளரின் சோதனைகளை ஆகஸ்ட் இறுதிக்குள் 5,000 இந்திய தன்னார்வலர்களுக்கு மீது சோதனையை தொடங்குவதாகவும்,  சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் புனேவைச் சேர்ந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆதார் பூனவல்லா கூறுகையில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பாளரான இந்நிறுவனம் சந்தையில் தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதற்கான இறுதி ஒப்புதலுக்கு … Read more

கொரோனாவால் உயிரிழந்த பீகார் பாஜக சட்டமன்ற உறுப்பினர்.!

கொரோனாவால் பீகார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுனில் குமார் சிங் காலமானார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலு‌ம், இந்த கொரோனா தொற்றால் பல அரசியல் தலைவர்களும் உயிரிழந்துள்ளதும், சிலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது பீகாரின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான சுனில் குமார் சிங் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நேற்றைய தினம் காலமானார். 66 வயதான சுனில் சிங் கடந்த ஜூலை 13-ம் தேதி கொரோனா … Read more

வங்காளத்தில் பழிவாங்கும் கொலை சம்பவத்தில் தப்பிய குடும்பத்தாரை கைது செய்த போலீசார்!

வங்காளத்தில் பழிவாங்கும் கொலை சம்பவத்தில் தப்பிய குடும்பத்தாரை கைது செய்த போலீசார். வங்காளத்தின் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 15 வயதுடைய சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, அந்த சிறுமியின் காதலன் மீது சந்தேகம் கொண்ட கொண்டு, சிறுமியின் தந்தை மற்றும் இரு சகோதரர்கள் சிறுமியின் காதலனை பழிவாங்கும் வண்ணம் கொலை செய்துள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை காலை, ஃபிரோஸ் ஆலமின் உடல் அப்பகுதியில் உள்ள ஒரு குளத்தில் மிதந்தது, அதைத் … Read more

செப்டம்பர்-5 முதல் பள்ளிகளை மீண்டும் திறப்பு – ஆந்திர அரசு

செப்டம்பர் 5 முதல் பள்ளிகளை மீண்டும் திறக்க ஆந்திர அரசு திட்டமிட்டுள்ளது. செப்டம்பர்-5 முதல் பள்ளிகளை மறுதொடக்கம் செய்ய ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இருந்தாலும் தேதி நெருங்கும் போது நிலவரத்தின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர்-5 முதல் பள்ளிகளை மறுதொடக்கம்: முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி எடுத்த கல்வி தொடர்பான மறுஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களுக்கு உரையாற்றிய கல்வி அமைச்சர் ஆதிமுலாப்பு சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளிகளை மீண்டும் திறக்க செப்டம்பர்-5 … Read more

நிறுவனங்களுக்கு பெரிய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது -நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தூண்டுதல் தொகுப்பு கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த  பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால்  விளைவுகளைச் சமாளிக்கும் நிறுவனங்களுக்கு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது என்று  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலம் அமெரிக்க-இந்தியா வர்த்தக கவுன்சில் ஏற்பாடு செய்த உச்சி மாநாட்டில் உரையாற்றினார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.அப்பொழுது அவர் பேசுகையில், நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (ரிசர்வ் வங்கி) இணைந்து செயல்பட்டு  வருகிறது.மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.9 சதவீதம் இந்திய பொருளாதாரத்தில் பணப்புழக்கமாக … Read more

சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி உயிரிழப்பு

 சுட்டுக் கொல்லப்பட்ட உத்தரபிரதேச பத்திரிகையாளர் விக்ரம் ஜோஷி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளார். விக்ரம் ஜோஷி என்பவர் உத்திரபிரதேச மாநிலம் காசியாப்பத்தில் உள்ள விஜய் நகரை சேர்ந்தவர்.இவர் அங்குள்ள தனியார் பத்திரிக்கை ஒன்றில்  வேலை செய்து வருகிறார்.  கடந்த 20 ஆம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.அப்பொழுது மர்மநபர்கள் சிலர் இவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் 9 பேரை கைது செய்துள்ளனர்.மேலும் அவர்களிடம் விசாரணை … Read more

உயர்நீதிமன்ற தடைக்கு எதிராக.. ராஜஸ்தான் சபாநாயகர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு..!

ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடைக்கு எதிராக சபாநாயகர் சிபி.ஜோஷி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லோட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் இடையேயான ஏற்பட்ட மோதல்  காரணமாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இதையெடுத்து, இரண்டு முறை சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் வேண்டுகோள் விடுத்தது. ஆனால், சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால், மாநில சட்டசபை சபாநாயகர் … Read more