அண்ணாமலை உள்பட பாஜகவினர் 1,800 பேர் மீது வழக்குப்பதிவு!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 1,800 பேர் மீது வழக்குப்பதிவு.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்பட 1,800 பேர் மீது கரூர் காவல் நிலையத்தில் வாள்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட பாஜக சார்பில் நேற்று கரூர் பேருந்து நிலையம் அருகே மின்கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம் நடந்தது. சட்டவிரோதமாக பொது இடத்தில் கூடுதல், பொது சாலையை மறித்து இடையூறு செய்தல் உள்ளிட்ட பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment