விஜய் மக்கள் இயக்க உறுப்பினர்கள், ரசிகர்கள் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு.!

திருச்சி உறையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், ரசிகர்கள் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா விதிமுறையை மீறி புதிய கிளை அலுவலகம் திறக்க கூட்டம் கூடியதற்காக உறையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ரசிகர்கள் உள்ளிட்ட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா விதிமுறையை மீறி புதிய கிளை அலுவலகம் திறக்க கூட்டம் கூடியதால் தான் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்