மருத்துவ அவசரநிலை பிரகடனம் என உத்தரவிட முடியாது – உயர்நீதிமன்றம் கிளை

இந்தியாவில் அவரச நிலையை பிரகடனம் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் செய்து ஆக்ஸிஜன், மருந்து தயாரிக்கும் கம்பெனிகள் & மருத்துவமனைகள் ஆகியவற்றை அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரக் கோரிய மனு மீதான விசாரணையில், மத்திய மாநில அரசுகள் முறையாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இந்தியாவில் அவரச நிலையை பிரகடனம் செய்ய நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை எனவும் உயர் நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைத்தது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்