இந்த தேர்தல் ஆளும்கட்சிக்கு எதிர்ப்பாக இருப்பதை பார்க்கிறேன்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா மற்றும் மகன் உதயநிதி ஆகியோர் சென்னை தேனாம்பேட்டை எஸ்ஐஇடி கல்லூரியில், மக்களோடு மக்களாய் வரிசையில் காத்திருந்து, வாக்குகளை பதிவு செய்தனர்.
வாக்களித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, மு.க.ஸ்டாலின், குடும்பத்துடன் வந்து எங்களது ஜனநாயக கடமையை ஆற்றியுள்ளோம். தமிழகம் முழுவதும் மக்கள் அமைதியாக வாக்களித்து வருகின்றனர். இதனுடைய முடிவு சிறப்பாக இருக்கும். இந்த தேர்தல் ஆளும்கட்சிக்கு எதிர்ப்பாக இருப்பதை பார்க்கிறேன். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் திருப்தி என்றும் சொல்ல முடியாது, அதிருப்தி என்றும் சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார்.
மேலும், தோல்வி பயத்தால் தேர்தலை நிறுத்த ஆளுங்கட்சி வலியுறுத்தியது. ஆனால் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
NASA : நாசா விண்வெளி ஆய்வு மையமும், போயிங் நிறுவனமும் இணைந்து பல விண்வெளி ஆராய்ச்சிகள் செய்து வரும் நிலையில் அவற்றின் கடைசி கட்ட சோதனைக்காக கனேடிய விண்வெளி…
Arvinder Singh Lovely : டெல்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி இன்று பாஜகவில் இணைந்தார். நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் தற்போது டெல்லி அரசியலில்…
தனியா விதைகள் -கொத்தமல்லி விதைகளின் கொத்தான நன்மைகளை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலகில் மிகப் பழமையான நறுமணமூட்டிகளில் கொத்தமல்லி விதைகளும் ஒன்று. கிட்டத்தட்ட 9 ஆயிரம்…
Mumbai Indians : மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் 12 வருடங்களாக கொல்கத்தா அணியுடன் தோல்வியடையாத மும்பை அணி நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்தது பல வருடம் ரோஹித்…
Prajwal Revanna : பாலியல் புகாரில் சிக்கி வெளிநாடு தப்பி சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புளு கார்னர் நோட்டீஸ் உத்தரவு பிறப்பிக்க கர்நாடக அரசு கடிதம்…
Ajith Kumar : அஜித்குமார் தனக்கு பெரிய அட்வைஸ் ஒன்றை செய்ததாக நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர்…