#BREAKING : 5 மாவட்டத்த்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை அறிவிப்பு..!

5 மாவட்டத்த்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுப்பு.

வானிலை ஆய்வு மையம் மிக பலத்த மழை பெய்யும் என்று 5 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan