#BREAKING: பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று!

பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான நிலையில், வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக ட்விட்டரில் பிரியங்கா காந்தி தகவல் தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்திக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டு, சமீபத்தில் குணமடைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று உறுதியாகியுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment