இன்றைய நாளின் ராசிபலன்கள்..!இன்று இந்த ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்..!

மேஷம்: உங்கள் விருப்பாங்கள் எளிதில் நிறைவேறும். உங்கள் வாழ்க்கையில் இன்று நேர்மறை மாற்றங்கள் காணப்படும்.

rasi palan

ரிஷபம்: உங்கள் செயல்களை நிதானமாக கையாள வேண்டும்.பிரார்த்தனை மூலம் நன்மை உண்டாகும்.

rasi palan

மிதுனம்: இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்ச்சியடைவீர்கள்.

rasi palan

கடகம்: இன்று எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். மனம் திறந்து கிடைக்கும் வாய்ப்புகளை எற்றுக் கொள்ளுங்கள்.

rasi palan

சிம்மம்: இன்று சில மாறுதல்கள் காணப்படும். பொறுமையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

rasi palan

கன்னி: இன்று சிறந்த பலன்கள் கிடைக்கும். ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் வளர்ச்சியும் உங்கள வாழ்வில் நன்மையும் உண்டாகும்.

rasi palan

துலாம்: வீடு கட்ட அல்லது வாங்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு சாதகமான பலன்கள் கிடைக்கும்.

rasi palan

விருச்சிகம்: இன்று பொறுப்புகள் சிறிது அதிகமாக இருக்கும். ஆன்மீக ஈடுபாடு நன்மை தரும்.

rasi palan

தனுசு: ஆன்மீக பாடல்கள் கேட்பதன் மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

rasi palan

மகரம்: நீங்கள் அமைதியாக இருக்க நகைச்சுவை நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழுங்கள். உங்கள் அன்றாட செயல்களில் கவனம் வேண்டும்.

rasi palan

கும்பம்: இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். ஆனந்தமான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்ள இன்றைய நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

rasi palan

மீனம்: உங்கள் இலக்குகளை அடைவதற்கு நீங்கள் அதிக கவனமும் கடின முயற்சியம் வேண்டும்.

rasi palan

author avatar
Varathalakshmi

Leave a Comment