#BREAKING : இந்தியாவில் கொரோனா பாதிப்பு 30-ஆக உயர்வு

இந்தியாவில் கொரோனோவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளது. உத்திரப்பிரதேசத்தின் காஸியாப்பத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.