#BREAKING: புதுச்சேரி வேளாண்துறை அமைச்சருக்கு கொரோனா உறுதி.!

புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலகண்ணன் கொரோனா பறிசோதனை மேற்கொண்டுள்ளார் இதையடுத்து அவருக்கு சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சைக்கு  உட்படுத்தப்பட்டுள்ளார்.

யூனியன் பிரதேசத்தின் காரைகல் உள்ள திருநல்லார் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் கொரோனா பாசிடிவ் செய்த காரைக்கல் கலெக்டர் அர்ஜுன் ஷர்மாவுடன் தொடர்பில் இருந்ததல் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அவர் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.