#BREAKING : மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடதடை கோரி வழக்கு..! மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு…!

மூக்கணாங்கயிறு விவகாரத்தில், புதிய வழிமுறைகளை  விதித்து,இந்த உலகத்தை பின்பற்ற செய்வோம்.

சென்னை உயர்நீதிமன்றத்தில், மாடுகளுக்கு  மூக்கின் சதையில் துளையிட்டு கயிறு போடப்படுகிறது. இதனால் மாடுகள் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக கூறி, மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போட தடை விதிக்குமாறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுகுறித்து விசாரித்த தலைமை நீதிபதி கொண்ட அமர்வு, மாடுகளை கட்டுப்படுத்த உலக அளவில் முக்கண்ணாங்கயிறு முறைதான் பின்பற்றப்படுகிறது. மூக்கணாங்கயிறு விவகாரத்தில், புதிய வழிமுறைகளை  விதித்து, இந்த உலகத்தை பின்பற்ற செய்வோம் என்றும், இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.