புதுச்சேரியில் கரும்பு விவசாயிகள் மீது போலீசார் தடியடி…!

புதுச்சேரியில் கரும்புக்கு சரியான கொள்முதல் விலைக்கோரி போராட்டம்  நடத்திய  கரும்பு விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளது. போராட்டத்தில் பங்கெடுத்த பல விவசாயிகள் காயமடைந்துள்ளனர் .

author avatar
Dinasuvadu desk

Leave a Comment