புதுச்சேரியில் கரும்பு விவசாயிகள் மீது போலீசார் தடியடி…! October 13, 2017 by Dinasuvadu desk புதுச்சேரியில் கரும்புக்கு சரியான கொள்முதல் விலைக்கோரி போராட்டம் நடத்திய கரும்பு விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளது. போராட்டத்தில் பங்கெடுத்த பல விவசாயிகள் காயமடைந்துள்ளனர் . Dinasuvadu desk See Full Bio