தூத்துக்குடியில் வரும் 25-ம் தேதி உள்ளூர் விடுமுறை-மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

தூத்துக்குடி  திருச்செந்தூர்  சுப்பிரமணியசுவாமி
ஆலய  கந்தசஷ்டி  திருவிழாவை  முன்னிட்டு 25-10-2017  தேதி  அன்று   உள்ளூர்
விடுமுறை  மாவட்ட ஆட்சியர்
அறிவித்துள்ளார்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment