பட்டபகலில் கொடுரம் …. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளம் பெண்!

Image result for rape victims

பாலியல் தொடர்பான குற்றங்கள்  தொடர்ந்து  அதிகரித்து வரும் நிலையில் இன்று அதிகாலை மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.ஆந்திரா மாநிலம் விசாக பட்டினம் பகுதியில் 23 வயது இளம் பெண் ஒருவரை அந்த வழியாக குடிபோதையில்  சென்ற வாலிபர் ஒருவர் அந்த பெண்ணை அடித்து உதைத்தார் .மேலும் அதை தடுக்க வந்தவர்களை மிரட்டிவிட்டு அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார்.இதை தடுக்காமல் அங்கிருந்த மக்கள் அனைவரும் வேடிக்கை பாத்தது அல்லாமல் 

அதை வீடியோவும் எடுத்தனர் .பின்னர் போலீசில் புகார் கொடுக்கபட்டது .
author avatar
Dinasuvadu desk

Leave a Comment