இந்த சமூதாயம் தகுதி மிக்கவர்கள் கையில் இயங்க வேண்டும் !வைரமுத்து …

                        Image result for vairamuthu
வைரமுத்து ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் பாடல் எழுதியுள்ளார்.
இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால் ‘ படம் நாளை உலகம் முழுவதும்  வெளியாகிறது.இந்நிலையில் அவர் கூறியது இந்த படைப்பு சமூகத்திற்கு ஒரு செய்தி சொல்லும் படைப்பாக அமையும்.தகுதிமிக்கவர் கையிலே இந்த சமுதாயம் இயங்க வேண்டும்.இந்த மையத்தை வைத்து இந்த படம் இயங்குகிறது .அதே போல் அனைத்து  துறைகளிலும் தகுதி மிக்கவர்களே வரவேண்டும் .அதை கொண்டு இயங்க வேண்டும் என்று கூறினார்.  
author avatar
Dinasuvadu desk

Leave a Comment