கோவில்பட்டியில் மெர்சல் படம் ஓடும் சண்முகா தியேட்டரை முற்றுகையிட்ட பா.ஜ.க. வினர்….!

கோவில்பட்டியில் மெர்சல் படம் ஓடும் சண்முகா தியேட்டரை கண்டித்து நடைபெற்ற பா.ஜ.க. வின் முற்றுகை போராட்டத்துக்கு ஒரே ஒருவர் மட்டுமே வந்திருந்ததாக விகடன் செய்திகள் வெளியிட்டிருப்பது தவறு என்றும் மொத்தம் 12 பேர் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாகவும் ஒரு அன்பர் இந்த புகைப்படத்தை அனுப்பியுள்ளார். மறு வாக்கு எண்ணிக்கையில் பா.ஜ.க. வெற்றி பெற்றுவிட்டது. .உண்மையில் தமிழகத்தில் பா.ஜ.க. வின் வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment