தீக்குளித்ததில், படுகாயமடைந்தவர்களை நேரில் சென்று உடல் நலம் விசாரித்த எம்.எல்.ஏ!

கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குடும்பத்தினர் நான்கு பேர் தீ குளித்து படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை நெல்லை அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அவர்களின் உடல் நலம் குறித்து விசாரித்த போது.உடன் நெல்லை மாநகர செயலாளர் திரு. ALS. லட்சுமணன் MLA அவர்கள்,நெல்லை மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளர் திரு. ALB.தினேஷ் அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள்

author avatar
Dinasuvadu desk

Leave a Comment