சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.., மக்கள் பீதி!!

வடகொரியாவில் 5.9 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.அணு ஆயுத சோதனையால் நிலநடுக்கம் ஏற்படவில்லை என வல்லுநர்கள் மறுத்துள்ளனர். இருப்பினும்எப்பொழுது என்ன நடக்கும் என்று தெரியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

author avatar
Castro Murugan

Leave a Comment