அக்டோபர் இறுதி நாள்!!!இரட்டை இலைக்கு கடைசி நாள்..!

இரட்டை இலை யாருக்கு என்பதை அக்டோபர் 31ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment