மும்பையில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மும்பை புறநகர் ரயில்சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.