புதன்கிழமை முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்:-சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!!!

வரும் புதன்கிழமை முதல் வாகன ஓட்டிகள் அசல் உரிமத்தை வைத்திருப்பது கட்டாயம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்.1 முதல் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்ற தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment