அனிதா குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் -அமைச்சர் ஜெயக்குமார்!!! September 4, 2017 by Dinasuvadu desk சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாணவி அனிதாவின் மரணம் மிகவும் வேதனைக்குரியது என்றும் அனிதா குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும் எனவும் தெரிவித்தார். Dinasuvadu desk See Full Bio