அனிதா குடும்பத்திற்கு தேவையான உதவிகளை அரசு செய்யும் -அமைச்சர் ஜெயக்குமார்!!!

சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாணவி அனிதாவின் மரணம் மிகவும் வேதனைக்குரியது என்றும் அனிதா குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும் எனவும் தெரிவித்தார். 
author avatar
Dinasuvadu desk

Leave a Comment