அரியலூரில் மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம்!!!

அரியலூர் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
author avatar
Dinasuvadu desk

Leave a Comment