தேர்தல் வெற்றி !வாழ்த்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் அத்வானி

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் பாஜக ஏறக்குறை 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.தற்போது இதற்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி  வாழ்த்து தெரிவித்துள்ளார்.அதில்,அனைத்து வாக்காளர்களிடமும் பாஜகவை கொண்டுசேர்த்த பிரதமர் மோடிக் அமித்ஷா, தொண்டர்களுக்கு வாழ்த்து என்று தெரிவித்துள்ளார்.

Leave a Comment