BIGG BOSS 5 : ஒரு நாள் தான்டா அவ பக்கத்துல போனேன் ….!

பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள அபிஷேக்கிடம் ஒரு நாள் தான் உன் பிரண்டு பக்கத்துல போனேன் என ராஜு கூறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 48 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். காரணம் பிக் பாஸ் வீட்டிலிருந்து இரண்டாவது வாரம் வெளியேற்றப்பட்ட அபிஷேக் வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளது தான்.

இந்நிலையில், வீட்டிற்குள் வந்துள்ள அபிஷேக்கிடம் போட்டியாளர்கள் அனைவரும் பேசுகின்றனர். அப்பொழுது ராஜு ஒரு நாள் தான்டா உன் பிரண்டு பக்கத்துல போனேன் என ப்ரியங்காவுக்கும் , ராஜூவுக்கும் நடந்த பிரச்சனை குறித்து பேசியுள்ளது இன்றைய முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

author avatar
Rebekal