BIGBOSS ரித்விகாவுக்கு இப்படி ஒரு ஆசையா..!!நிறைவேறிய தன் ஆசையில் என்ன செய்திருக்கிறார் பாருங்கள்..!!!

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் பலருக்கும் தெரிந்தவராக மாறியவர் நடிகை ரித்விகா. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அவருடைய நடத்தைகள் மக்கள் பலரை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம்.
இதற்கு முன்னரே சில படங்களில் நடித்த இவர் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் இறுதிவரை வந்து அந்த போட்டியின் டைட்டில் வின்னர் ஆனார்.இந்நிகழ்ச்சி தொடர்பாக  பல பேட்டிகள் மற்றும் நேர்காணல்கள் என பிசியாக இருந்த அவர் தற்போது ஃபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சென்றுள்ளார்.அங்கு உலக புகழ் பெற்ற இடமான ஈஃபில் கோபுரம் முன்பு புகைப்படம் எடுத்துள்ளார்.இதுகுறித்து தெரிவித்த அவர் இந்த இடத்தை அடைய வேண்டும் என்பதே என்னுடைய கனவு என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 

author avatar
kavitha

Leave a Comment