பிக்பாஸ் முதல் சீசன் மூலமாக ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் தலைவியாக மாறியவர் ஓவியா. இவர் அந்நிகழ்ச்சியில் கொஞ்ச நாட்கள் தான் இருந்தார். அதன்பின் உடல்நிலை காரணாமாக வெளியேறினார்.
அன்றில் இருந்து அவர் வெளியே போனால் எப்படிப்பட்ட வரவேற்பை மக்கள் கொடுக்கிறார்கள் எனபதை பார்த்திருப்போம். அண்மையில் கூட இலங்கையில் உள்ள ஒரு நகைக்கடை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தார். அங்கு அவர் பேசும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வாழ்க்கையில் ஒன்றும் மாற்றம் இல்லை, அப்படியே தான் இருக்கிறது.
ஆனால் மக்களின் ஆதரவு கிடைத்துள்ளது என்று பேசியுள்ளார். சில பேருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியால் வாழ்க்கையே மாறியுள்ள நிலையில் ஓவியா இப்படி சொன்னது மக்களை யசிக்கவும், வருத்தம் அடையவும் வைத்துள்ளது.
Ilaiyaraaja : அனுமதியின்றி பாடலை பயன்படுத்தியதாக 'கூலி' பட தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும்…
Hindu Marriage : இந்து மத சடங்குகளோடு திருமணம் செய்யப்படாவிட்டால் அந்த திருமணம் இந்து முறைப்படி செல்லாது என உச்சநீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது. உத்திரப் பிரதேச தம்பதியினர்…
Gold Price: மே மாதத்தின் தொடக்க நாளான இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Rohit Sharma : பிறந்தநாளக்கும் ரோஹித் ஷர்மாவுக்கும் ராசி இல்லை என அவரது ரசிகர்கள் கவலையில் இருந்து வருகின்றனர். இந்திய அணியின் கேப்டனும், மும்பை அணியின் முன்னாள்…
Ajith Kumar : இன்று அஜித்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு அவருடைய மனைவி ஷாலினி பெரிய கிஃப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான…
Virudhunagar: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்குவாரியில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே ஆவியூர் கல்குவாரியில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தனியாருக்கு சொந்தமான…