ஆம்புலன்சில் பிறந்த ஆண்குழந்தை – பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்..!

ஈரோடு  மாவட்டம், சத்தியமங்கலம் அருகே ஆம்புலன்ஸிலேயே குழந்தை பெர்றேடுத்த பெண். 

ஈரோடு  மாவட்டம், சத்தியமங்கலம் அருகே பெண் ஒருவர் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் ஆம்புலன்ஸிலேயே குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மருத்துவ உதவியாளர் அஜித்குமார் தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்துள்ளார்.  உதவியாளர் அஜித்குமாருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தாயும் சேயும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment