#Breaking: தமிழக ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர்!

இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை தமிழக முதல்வர் பழனிசாமி சந்திக்கவுள்ளார். தமிழக ஆளுநரான பன்வாரிலால் புரோகித்தை இன்று மாலை 5.00 மணிக்கு ஆளுநர் மாளிகையில் முதல்வர் பழனிசாமி சந்திக்கவுள்ளார். இந்த சந்திப்பில் முதல்வர், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து 4-ஆம் முறையாக ஆளுநரை முதல்வர் பழனிச்சாமி சந்திப்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிப்பு..!

2019-2020 ஆம் ஆண்டிற்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், நாள் ஒன்றில் சராசரியாக 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொழில் நிறுவனங்களுக்கும் வருவாய் குறைந்து, பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்ட வருமான வரித்துறையினர், 2019-2020 … Read more

அமெரிக்காவில் இருந்து வைத்தால் கட்டாயம் 14 நாட்கள் தனிமை- இங்கிலாந்து அரசு அறிவிப்பு!

இங்கிலாந்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்நாட்டில் 3,13,483 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 43,995 உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அந்நாட்டில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் அமுலில் உள்ளது. மேலும் அங்கு கொரோனவால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தலாம் எனவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனா தொற்று அதிகம் பரவி வரும் காரணத்தினால், அங்கிருந்து வரும் பயணிகள் கட்டாயமாக 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் … Read more

பேருந்து மீது ரயில் மோதிய விபத்து.. சீக்கிய யாத்ரீகர்கள் 19 பேர் பலி!

பாகிஸ்தானில் பேருந்து-ரயில் மோதிய விபத்தில் சீக்கிய யாத்ரீகர்கள் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தான், நான்கானா சாஹிப் வழிப்பாட்டுத் தளத்தில் இருந்து லாகூர் வழியாக சீக்கிய யாத்ரிகர்கள் ஒரு பேருந்தில் வந்துக்கொண்டு இருந்தனர். அந்த பேருந்து பாரூகாபாத் ரயில் நிலையம் அருகே வந்தபோது, அங்குள்ள ஆளில்லா ரயில்வே கிராஸிங்கை கடந்து சென்றபோது, கராச்சியிலிருந்து லாகூரை நோக்கி சென்ற ஷா ஹுசைன் எக்ஸ்பிரஸ், அந்த பேருந்தின் மீது மோதியது. இந்த விபத்தில் அந்த பேருந்தின் … Read more

தந்தை-மகன் உயிரிழப்பு : ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுப்பு!

அரசு விசாரணை அமைப்புகளின் மீது பழி போடும் மலிவான அரசியலை திமுக செய்கிறது. – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகனான ஜெயராஜ் – பென்னிக்ஸ் உயிரிழந்தது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் மீது குற்றச்சாட்டினார். இந்த குற்றசாட்டு குறித்து, தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தெரிவிக்கையில், போலீஸின் நடவடிக்கை மீதும், தமிழக அரசின் மீதும் உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் கூறுகிறார். எங்கே தமிழக அரசு … Read more

மஹாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவு.. ஒரே நாளில் 6,364 பேருக்கு தொற்று உறுதி!

மஹாராஷ்டிராவில் ஒரே நாளில் 6,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,92,990 ஆக உயர்ந்துள்ளது. மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், அங்கு இதுவரை இல்லாத அளவாக, ஒரே நாளில் 6,364 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,92,990 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3,515 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,04,687 ஆக உயர்ந்துள்ளது. … Read more

டைப்-சி மொபைல் யூசர்ஸுக்கு நற்செய்தி.. வெளியானது டைப் சி பென் டிரைவ்.. 150 Mbps ஸ்பீட் ஆம்!

தற்பொழுதுள்ள காலத்தில் மக்கள் அதிகளவில் மொபைல் போன்களை பயன்படுத்த துவங்கிவிட்டனர். தற்பொழுது வரும் மொபைல் போன்கள் அனைத்தும் பல புதிய வசதியுடன் பல்வேறு தொழில்நுட்பங்களுடனும் வருகிறது. அதில் குறிப்பாக, டைப்-சி போர்ட். இதன்மூலம் நாம் நமது மொபைலில் வேகமாக சார்ஜ் ஏத்துவது, தகவல்களை பரிமாற்றம் செய்துகொள்வது, போன்ற செயல்களை செய்து கொள்ள முடியும். ஆனால் பலரின் கவலை, இந்த டைப்-சி மொபைலிற்கு ஒரு பென்ட்ரைவ் இல்லையென. இந்நிலையில், தற்பொழுது மக்களின் இந்த கவலையை சான் டிஸ்க் நிறுவனம் … Read more

தந்தை-மகன் உயிரிழந்த வழக்கு.. காவலர் மஹாராஜனிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

சாத்தான்குளம் போலீஸார் விசாரணையின் போது தந்தை, மகன் உயிரிழந்தனர். இந்த வழக்கு சிபிசிஐடி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் காவல்துறை ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்  மற்றும் தலைமை காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தந்தை-மகன் உயிரிழந்த வழக்கில், காவலர் மஹாராஜனிடம் சிபிசிஐடி போலீசார் தூத்துக்குடியில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் காவலர் மகாராஜன், மாஜிஸ்திரேட் பாரதிதாசனை அவதூறாக பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா.. ஒரே நாளில் 64 பேர் பலி!

தமிழகத்தில் கொரோனவால் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,385 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 4,329 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,02,721 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரே நாளில் 2,027 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் … Read more

#Breaking: சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்குகிறது

சென்னையில் இன்று ஒரே நாளில் 32 பேர் கொரோனவால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000-ஐ நெருங்கவுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் சென்னையில் இன்று ஒரே நாளில் 2,082 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64,689 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 40,111 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 23,581 பேர் … Read more