தமிழகத்தில் இன்று 1,548 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 1,548 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 1,624 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 1,548 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 345 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று மட்டும் … Read more

தமிழகத்தில் இன்று 1,624 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 1,624 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 1,712 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 1,624 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 353 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று மட்டும் … Read more

குழந்தைகள் படிக்க அடம்பிடிக்கிறார்களா? இதனை செய்து பாருங்கள்..!அவர்கள் தான் முதலிடம்..!

குழந்தைகள் படிக்க அடம்பிடித்தால் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்து வந்தாலே போதும். பொதுவாகவே சில குழந்தைகள் படிப்பில் ஆர்வம் இல்லாமல், படிக்க பிடிக்காமல் இருப்பார்கள். ஆனால், சில குழந்தைகளை நாம் படிக்க சொல்லாமலே படிப்பார்கள். அதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள். தற்போது இரண்டு வருட காலமாக ஊரடங்கு காரணமாக பள்ளிக்கு செல்லாமல் குழந்தைகள் இருந்து வந்ததால் அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் இல்லாமல் விளையாட்டு, வீடியோ கேம் என அதில் மட்டுமே அதிக ஆர்வத்துடன் இருந்து வருகிறார்கள். அதனால் … Read more

தமிழகத்தில் இன்று 1,712 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 1,712 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 1,803 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 1,712 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 368 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று மட்டும் … Read more

சுவையான மட்டன் குழம்பு போல் காளான் குழம்பு செய்வது எப்படி?

கரி குழம்பு போல காளான் குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாகவே அசைவம் என்றால் அனைவருக்கும் விருப்பமாக இருக்கும். வீட்டில் மசாலா பொருட்களின் வாசனை வந்து விட்டாலே குழந்தைகள் ஓடிவந்து அம்மாவிடம் இன்று என்ன குழம்பு என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு கறி குழம்பு மேல் விருப்பம் இருக்கும். நீங்கள் கறி குழம்பு வைக்கிறீர்கள் என்றால் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட என்ன இன்று கறி குழம்பா? என்று ஆச்சரியத்துடன் கேட்பார்கள். அந்த … Read more

பார்லர் தேவையில்லை..,பழுத்த வாழைப்பழம் போதும்..!சிக்கு இல்லாமல் ஷைனிங்காக முடியை மாற்ற முடியும்..!

பழுத்த வாழைப்பழத்தை வைத்து தலை முடியை சிக்கு இல்லாமல் ஷைனிங்காக மாற்ற முடியும். பெண்களுக்கு பொதுவாக தலைமுடி மேல் அதிக கவனம் உண்டு. முடியை நன்கு பராமரித்து கொள்வார்கள். முடி அதிகமாக வளர என்ன செய்ய வேண்டும் என்பதை தேடித்தேடி தெரிந்து கொண்டு அதை பயன்படுத்துவார்கள். ஆனாலும் பார்லருக்கு சென்று பெண்கள் முடியை ஸ்ட்ரெயிட்டனிங் அல்லது கெரட்டின் ட்ரீட்மென்ட் செய்து கொண்டதுபோல் அழகாக இருப்பதில்லை. அதனாலேயே பலரும் தலைமுடியை ஷைனிங்காக மாற்றுவதற்கு பார்லருக்கு சென்று வருகின்றனர். ஆனால் … Read more

தமிழகத்தில் இன்று 1,803 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 1,803 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 1,846 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 1,803 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 396 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று மட்டும் … Read more

தினமும் வேர்க்கடலை சாப்பிட்டால் பல நோய்கள் உடலில் ஏற்படாது?

தினமும் வீட்டில் வேர்க்கடலை சாப்பிட்டு வந்தால் உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படாமல் தடுக்க முடியும் வேர்க்கடலையில் விட்டமின் ஏ, விட்டமின் பி3 போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. இது கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசியமான ஒன்று. இந்த வேர்க்கடலைக்கு உடலில் பாதிக்கப்பட்ட செல்களை சரி செய்யும் ஆற்றல் இருக்கிறது. அதனால் அந்த வேர்க்கடலையை தினமும் சாப்பிட்டு வந்தால் பல்வேறு நோய்களை நம்மால் தவிர்க்க முடியும். வேர்க்கடலையில் அதிகமான அளவில் இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் காணப்படுகிறது. … Read more

சாப்பிட்ட தட்டில் கை கழுவுகிறீர்களா? இதனால் இந்த பாதிப்பு ஏற்படும்..!

உணவு சாப்பிட்ட தட்டில் கைக்கழுவும் பழக்கம் இருக்கா, அப்போ இந்த பாதிப்புகள் ஏற்படும்.  பெரும்பான்மையான மக்கள் உணவு உண்ட பின் சாப்பிட்ட தட்டிலேயே கைகளை கழுவுவார்கள். ஆனால் சாப்பிட்ட தட்டில் கைகளை கழுவக்கூடாது. நீங்கள் சாப்பிட்ட தட்டிலேயே கைகளை கழுவுவது அபசகுனமாக கருதப்படுகிறது. நீங்கள் சில நேரங்களில் தட்டில் உள்ள சாப்பாட்டை முழுமையாக சாப்பிட்டிருக்க மாட்டீர்கள். அதனால் அந்த தட்டிலேயே நீங்கள் கைகளை கழுவுவதன் மூலம், அதில் மீதம் இருக்க கூடிய உணவு அவமதிக்கப்படுகிறது. இதனால் உங்கள் … Read more

தமிழகத்தில் இன்று 1,846 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 1,846 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 1,903 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 1,846 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 409 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று மட்டும் … Read more