செயற்கையாக பழுக்க வைத்த மாம்பழம் சாப்பிட்டால் இத்தனை தீமைகளா?

மாம்பழத்தை செயற்கையாக பழுக்க வைத்து அதனை சாப்பிட்டால் உடலில் என்னென்ன தீமைகள் ஏற்படும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். முக்கனிகள் என்று அழைக்கப்படுவது மா, பலா, வாழை. அதில் முதன்மையான மாம்பழத்தை பற்றி நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம். மேலும் இது நமது நாட்டின் தேசியக் கனியாகவும் உள்ளது. இந்த பழம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விருப்பமாக உண்ணக்கூடிய ஒரு பழம். அதுமட்டுமல்லாது இதன் சுவை அனைவரையும் கவர செய்யும். இந்த … Read more

தமிழகத்தில் இன்று 1,903 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 1,903 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 1,945 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 1,903 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 415 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று மட்டும் … Read more

சிக்கன் பிடிக்குமா? அருமையான சிக்கன் பிரட்டல் இப்படி செஞ்சு பாருங்க..!

சிக்கன் பிடித்தவர்கள் நிச்சயமாக இதுபோன்று சிக்கன் பிரட்டல் ஒருமுறை செய்து பாருங்கள். இந்த காலங்களில் பலரும் அதிகமாக விரும்பி சாப்பிடுவது அசைவ உணவுகளை தான். அதிலும் குறிப்பாக சிக்கன் வறுவல் என்றாலே குழந்தைகள், பெரியவர், வேலை பார்ப்பவர்கள் என அனைவருக்குமே பிடித்த ஒரு உணவாக சிக்கன் இருந்து வருகிறது. உங்கள் வீட்டில் சிக்கன் வாங்கினால் இதுபோன்ற ஒரு சிக்கன் பிரட்டலை மறக்காமல் செய்து பாருங்கள். ஒரு முறை செய்தாலே இந்த சுவை உங்கள் நாவை விட்டு நீங்காது. … Read more

உங்கள் பாவங்கள் நீங்கி, நீங்கள் நினைத்த ஆசைகள் நிறைவேற இந்த கணபதி மந்திரம் போதும்..!

உங்கள் பாவங்களை நீக்கி, நீங்கள் நினைத்த ஆசைகள் அனைத்தும் நிறைவேற இந்த ஒரு கணபதி மந்திரம் போதும். பொதுவாகவே நாம் எந்த ஒரு செயலை தொடங்கினாலும் விநாயகரை வணங்கி விட்டு தான் தொடங்குவோம். முழுமுதற்கடவுளாக விளங்கும் விநாயகரை மனதார வேண்டி விட்டு எந்த காரியத்தை தொடங்கினாலும் அதில் நிச்சயம் வெற்றி தான் கிடைக்கும். உங்களது வேண்டுதல்கள் நல்லபடியாக நிறைவேறிட கணபதியின் இந்த கணநாயகாஷ்டகம் மந்திரத்தை படித்திட உங்களது பாவங்கள் நீங்கி வேண்டுதல் நிறைவேறிடும். விநாயகர் மிகவும் சக்தி … Read more

தமிழகத்தில் இன்று 1,945 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 1,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 2,014 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 1,945 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 419 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று மட்டும் … Read more

#Breaking:குரங்கு அம்மை நோய் சர்வதேச அவசரநிலையாக அறிவிப்பு – உலக சுகாதார அமைப்பு..!

உலக சுகாதார அமைப்பு  வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை நோயை உலக சுகாதார அவசர நிலையாக அறிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்பு இன் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம்  இன்று அறிவித்தார். உலகளவில் 75 க்கு மேற்பட்ட நாடுகளில் சுமார் 16,000 பேருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை ஆப்பிரிக்காவில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருவதால், பரவுவதை தடுக்கவும்,உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவும், தற்போது உலக சுகாதார அமைப்பு … Read more

தமிழகத்தில் இன்று 2,014 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 2,014 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 2,033 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 2,014 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 431 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று மட்டும் … Read more

தமிழகத்தில் இன்று 2,033 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனாவால் புதிதாக 2,033 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் கொரோனாவின் பாதிப்பு சற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மாநில மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. நேற்று 2,093 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று 2,033 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 466 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இன்று மட்டும் … Read more

சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த படைப்புகள் திரையை ஆளட்டும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் என ட்வீட் செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். 68வது தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமா 10 விருதுகளை தட்டி தூக்கியுள்ளது. மிக முக்கிய விருதான சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம் ஆகியவற்றை தமிழ் சினிமா கைப்பற்றியுள்ளது. சூரரை போற்று திரைப்படம் 5 விருதுகளையும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு 3 விருதுகளும், மண்டேலா திரைப்படத்திற்கு 2 விருதுகளும் சேர்ந்து தமிழ் சினிமா 10 … Read more

அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்க கழிவுநீரை கடலில் விட ஒப்புதல் அளித்த ஜப்பான்..!

புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்கக் கழிவுநீரை கடலில் விட ஜப்பான் ஒப்புதல் அளித்துள்ளது. இன்று ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்கக் கழிவுநீரை வரும் அடுத்த ஆண்டு கடலில் வெளியேற்ற உள்ள திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ள ஒப்புதல்படி, கழிவுகளை வெளியேற்றுவதற்கு தேவையான வசதிகளை டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி உருவாக்கத் தொடங்கும். கழிவுநீரை வெளியேற்ற கடந்த வருடம் அரசு எடுத்த முடிவின்படி, டோக்கியோ எலக்ட்ரிக் … Read more