இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,417 இறப்பு..! ஒரே நாளில் 3,68,147 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தற்போது தீவிரமாக பரவி வருகிறது.  இந்தியா வெளியிட்டுள்ள திங்கள்கிழமை அறிக்கையின்படி 3,68,147 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதித்துள்ளது, மேலும் தொற்று காரணமாக 3,417 பேர் இறந்துள்ளனர். தற்போது இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பு 1,99,25,604 ஆக உயர்ந்துள்ளது.  மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 3,00,732 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,29,3003 ஆக அதிகரித்துள்ளது.  அந்த வகையில், … Read more

டெல்லியில் இரண்டாவது நாளாக 400 இறப்புகள்..! தொற்றுப்பரவல் 30% ஆக குறைந்துள்ளது..!

கொரோனாவின் இரண்டாவது அலை மிக மோசமாக இந்தியாவில் பரவி வரும் நிலையில் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அன்று 20,394 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ளது.  இதனால், தேசிய தலைநகரமான டெல்லியில் கோவிட்-19 பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,94,946 ஆக அதிகரித்துள்ளது.  அதே நேரத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16,966 ஐ எட்டியுள்ளது. டெல்லி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் 407 இறப்புகள் பதிவாகியுள்ளன.  மேலும்,டெல்லி அரசின் சுகாதாரத்துறை அறிக்கையின்படி, கடந்த 24 மணி … Read more

எகிப்திய மம்மி ஒரு கர்ப்பிணி பெண்ணா…! 28 வார கர்ப்பம் ,ஆச்சர்யத்தில் ஆராய்ச்சியாளர்கள்…!

எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்ட  மம்மி ஒரு கர்ப்பிணி பெண், ஆண் பாதிரியார் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். போலந்து ஆராய்ச்சியாளர்கள் ஒரு பண்டைய எகிப்திய மம்மியை ஆராய்ச்சி செய்த்துள்ளனர்.அந்த ஆராய்ச்சியில் எக்ஸ்-கதிர்கள் மற்றும் கணினி சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின் வெளிவந்த தகவல் பெரும் ஆச்சிரியம் கலந்த அதிர்ச்சியை அவர்களுக்கு தந்துள்ளது. ஏன்னென்றால்,இந்த பண்டைய எகிப்திய மம்மி ஒரு ஆண் பாதிரியார் என்று எதிர்பார்த்த நிலையில் அது ஒரு பெண் என்றும் அதிலும் அவர் கர்ப்பிணியாக இருந்தார் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர். … Read more