திருவாரூரில் காரை நிறுத்தி மாணவர்களிடம் மனுக்களை பெற்ற முதல்வர் ஸ்டாலின்..!

திருவாரூரில் மாணவர்கள் அளித்த மனுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், காரை நிறுத்திபெற்றுக்கொண்டார்.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக திருவாரூர் வந்துள்ளார். அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டப்பணிகளை மேற்பார்வையிட்டார். மாணவர்கள் மனு  நேற்று திருவாரூரில் அரசு பணிகளை ஆய்வு செய்து விட்டு, அதன் பிறகு திருவாரூர் கமலாலயம் குளத்திற்கு சென்றார். இந்த நிலையில் இன்று சாலை வழியாக காரில் சென்ற முதல்வரிடம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மனு அளித்தனர். பள்ளியில் அடிப்படை வசதிகள் … Read more

தமிழ்நாட்டில் ஏதும் நடக்காமல் நிம்மதியாக இருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் திமுக தான் – அமைச்சர் நாசர்

தமிழ்நாட்டில் ஏதும் நடக்காமல் நிம்மதியாக இருக்கிறோம் என்றால், அதற்குக் காரணம் திமுக தான் என அமைச்சர் நாசர் பேச்சு.  வரும் 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு கட்சியினரும் தேர்தல் பணிகளில் முனைப்பு காட்டி வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் ஒருசில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தேர்தல் களம் பரபரபப்பாக காணப்படுகிறது. தமிழ்நாட்டில் ஏதும் … Read more

இவர்களின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதில் எங்களுக்கு பெருமை தான் – சு.வெங்கடேசன் எம்.பி

புத்தர், வள்ளுவர், மார்க்ஸ், லிங்கன், டார்வின், அம்பேத்கர், பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டதில் எங்களுக்கு பெருமை தான் என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்  காரைக்குடியில் நேற்று அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தமிழக ஆளுநர் ரவி அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். ஆளுநர் பேச்சு  அப்போது பேசிய அவர், இந்தியாவை சிதைத்த காரல் மார்க்ஸின் சிந்தனை தற்போது புறந்தள்ளப்பட்டுள்ளது. ஆபிரகாம் லிங்கனை ஜனநாயகத்திற்கு உதாரணமாக காட்டுவதும், சார்லஸ் டார்வின் பரிமாண வளர்ச்சி குறித்த கோட்பாட்டை பின்பற்றுவதும் மேற்கத்திய அடிமை … Read more

ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை..? – ராகுல் காந்தி பதில்

52 வயதாகியும் நான் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறேன் என எனக்கே புரிந்து கொள்ள முடியவில்லை என ராகுல் பேட்டி.  காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அவர்கள் இத்தாலி நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவரிடம் உங்களுக்கு ஏன் இன்னும் திருமணம் ஆகவில்லை என கேள்வி எழுப்பினர். எனக்கு குழந்தைகள் என்றால் பிடிக்கும் பாரத் ஜோடா யாத்திரை பாரத் ஜோடா யாத்திரை குறித்து அவர் பேட்டி அளித்திருந்தார். அவர் கூறுகையில் பாரத் ஜோடா யாத்திரையில் … Read more

#JustNow : அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்குப்பதிவு..!

சென்னையில் அனுமதி இன்றி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றதற்காக அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்கு பதிவு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், பிரபு என்ற ராணுவ வீரர்  படுகொலை செய்யப்பட்டதை  கண்டித்து, சென்னையில் தி.மு.க அரசைக் கண்டித்து மெழுகுவர்த்தி ஏந்தி பிரமாண்ட பேரணி நடைபெற்றது. மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி இந்த நிலையில், சென்னையில் அனுமதி இன்றி மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றதற்காக அண்ணாமலை உட்பட 3500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. … Read more

உண்மையில் இது கவலைக்குரிய விஷயம் – ஆளுநர் மாளிகை ட்வீட்

ராணுவ வீரர் பிரபு கொலை உண்மையில் இது மிகவும் கவலைக்குரிய விஷயம்  என ஆளுநர் மாளிகை ட்வீட்  ஆளுநரை முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சந்தித்து, திமுக கவுன்சிலர் தலைமையிலான ஆயுத கும்பலால் ராணுவ வீரர் எம். பிரபு கொடூரமாக கொல்லப்பட்டது குறித்தும், மாநில சட்ட அமலாக்க அமைப்பின் மெத்தன நடவடிக்கை குறித்தும் கூட்டு வேதனையை பகிர்ந்து கொண்டனர். ராணுவ வீரர் பிரபு கொலை  இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆரன் ரவியை சந்தித்து முன்னாள் ராணுவ … Read more

உலக பிரச்னைகளுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது – ஆளுநர் ஆர்.என்.ரவி

25 ஆண்டுகளில் உலகின் பெரும் வளர்ந்த நாடாக இந்தியா இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.  காரைக்குடி அழகப்பா பல்கலைகழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தியாவிடம் தீர்வு உள்ளது அப்போது பேசிய அவர், 75 ஆண்டுகளுக்கு பிறகும் பலர் இந்தியாவில் ஏழைகளாக உள்ளதற்கு மேற்கத்திய கோட்பாடுகளை பின்பற்றியதே காரணம். பரிணாம வளர்ச்சிக்கு சார்லஸ் டார்வினையும், ஜனநாயகத்திற்கு ஆப்ரஹாம் லிங்கனை உதாரணமாக காட்டுவது மேற்கத்திய அடிப்படை … Read more

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் அண்ணாமலை..!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாலை 7 மணியளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில், பிரபு என்ற ராணுவ வீரர்  படுகொலை செய்யப்பட்டதற்க்கு கண்டனம் தெரிவித்து, இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாலை 7 மணியளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, பிரபு என்ற ராணுவ வீரர்  படுகொலை செய்யப்பட்டது குறித்து … Read more

தமிழக மாணவர்களுக்கு ஆதரவாக இளைஞரணி, மாணவரணி துணை நிற்கும் – அமைச்சர் உதயநிதி

டெல்லியில் பயிலும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தமிழக அரசு, திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி என்றென்றும் துணை நிற்கும் என அமைச்சர் உதயநிதி ட்வீட்.  டெல்லி பல்கலைகழகத்தில் தமிழ் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த பதிவில், ‘டெல்லி ஜெ.என்.யூ. பல்கலைக்கழகத்தில் பயிலும் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு … Read more

தமிழை பார்த்தேன் என யாராவது சொன்னால் ரூ.5கோடி – பாமக நிறுவனர் ராமதாஸ்

பள்ளி, கல்லூரி, நீதிமன்றத்தில் தமிழை பார்த்தேன் என யாராவது சொன்னால் ரூ.5 கோடி பரிசு தருகிறேன் என டாக்.ராமதாஸ் பேச்சு.  பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழை தேடி பரப்புரை பயணத்தை சென்னையில் இருந்து மதுரை வரை தொடங்கியுள்ளார். மருத்துவர் ராமதாஸ் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பரப்புரை பயணம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழை தேடி விழிப்புணர்வு பயணம் என்ற இந்த நிகழ்வானது இன்று தொடங்கி வரும் 28ம் தேதி வரை நடைபெறவுள்ளது. தமிழை பார்த்தேன் என … Read more