செம்பருத்தி சீரியல் இயக்குனர் கைது! காரணம் இதுதானா?

  • செம்பருத்தி சீரியல் இயக்குனர் கைது.
  • 10-க்கும் மேற்பட்ட துணை நடிகைகள் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

இன்று மக்கள் பலரும் சீரியலுக்கு அடிமையாகி உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அந்தவகையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலை மக்கள் பலரும் விரும்பி பார்ப்பதுண்டு.

இந்நிலையில் செம்பருத்தி சீரியலின் படப்பிடிப்பின் போது, இந்நாடகத்தின் இயக்குனர் நிராவி பாண்டியன் ஆபாசமாக பேசியதாக 10-க்கும் மேற்பட்ட துணை நடிகைகள் திருவேற்காடு காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து இந்த சீரியலின் இயக்குனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.