லேட்டாக கொடுத்தாலும் அள்ளிகொடுத்திருக்கும் இசைப்புயல்

கேரள மக்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கபட்டு தற்போது மீண்டு வருகின்றனர். அதற்கு பலரும் தங்களால் முடிந்த அளவு உதவிகளை செய்து வந்தனர்.

தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தன்னால் முடிந்த நிதிதொகையாக ரூபாய் 1 கோடி கொடுத்துள்ளார்.

DINASUVADU

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment