கேரள மக்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கபட்டு தற்போது மீண்டு வருகின்றனர். அதற்கு பலரும் தங்களால் முடிந்த அளவு உதவிகளை செய்து வந்தனர்.
தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தன்னால் முடிந்த நிதிதொகையாக ரூபாய் 1 கோடி கொடுத்துள்ளார்.
DINASUVADU
கேரள மக்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கபட்டு தற்போது மீண்டு வருகின்றனர். அதற்கு பலரும் தங்களால் முடிந்த அளவு உதவிகளை செய்து வந்தனர்.
தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தன்னால் முடிந்த நிதிதொகையாக ரூபாய் 1 கோடி கொடுத்துள்ளார்.
DINASUVADU