ஆம்புலன்ஸ் தராததால் மாணவி உயிரிழப்பு என புகார்!

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவியை உயர் சிகிச்சைக்கு அழைத்து செல்ல ஆம்புலன்ஸ் வராததால் உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில் விசாரணை.

ஆம்புலன்ஸ் தராததால் மாணவி உயிரிழப்பு என புகார். மாணவி உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – மருத்துவத்துறை இயக்குநர் இன்பசேகரன் கூறியுள்ளார். மருத்துவர், மருத்துவமனை கண்காணிப்பாளர், ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது – இன்பசேகரன்

Leave a Comment