விஜய் – அஜித் ரசிகர்கள் கருத்து மோதலை திட்டி தீர்த்து வசைபாடிய தமிழ்பட தயாரிப்பளார்

கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பலரும் தனகளது உதவிகளை செய்துவ் அருகின்றனர். இந்நிலையில் தமிழக நடிகர்கள் பலரும் தங்களால் முடிந்த நன்கொடைகளை கேரளா விற்கு கொடுத்தனர்.
நடிகர் விஜய் 70 லட்சம் மதிப்புள்ள நிவாரான பொருட்களை கேராளாவிற்கு தனது ரசிகர் மன்றங்கள் மூலமாக கேரளா மக்களுக்கு நேரடியாக செல்லும் படி அனுப்பி வைத்துள்ளார். இது தற்போது அஜித் விஜய் ரசிகர்களுக்கு இடையே கருத்து மோதலை உருவாக்கி உள்ளது. இது இணையத்தில் பெரும் சண்டையாக உருமாறியது.
இது குறித்து தமிழ்படம் தயாரிப்பாளர் சி.எஸ்.அமுதன் தனது டிவிட்டர் பக்கத்தில் கோபமாக ‘இந்த முட்டாள் தனமான கருத்து மோதலை விட்டுவிட்டு தங்களால் முடிந்த அளவிற்கு பாதிக்கபட்ட மக்களுக்கு உதவி செய்யுங்கள் என தெரிவித்து இருந்தார்.
இதற்க்கு இணையத்தில் பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது.
author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment