#BREAKING :திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏவின் தம்பி

அறந்தாங்கி அதிமுக எம்எல்ஏ  ரத்தின சபாபதியின் தம்பியான பரணி கார்த்திகேயன் திமுக வில் இணைந்துள்ளார்.

அமமுகவில் இருந்து விலகி சமீபத்தில் தனது தொண்டர்களுடன் திமுகவில் இணைந்தவர் தங்கத்தமிழ்செல்வன்.அவருக்கு  திமுகவில் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.இவர் அமமுகவில் இருந்தபோது அவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்ட நிலையில் திமுகவிலும் கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டது.

தங்க தமிழ்ச்செல்வனை போல அமமுகவில் இருந்து விலகி வந்தவர் வி.பி.கலைராஜன்.இவருக்கு திமுகவில் இலக்கிய அணி இணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.

ஏற்கனவே அமமுகவில் இருந்து விலகி திமுக  வந்த செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

அமமுகவில் இருந்து திமுக சென்றவர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இன்று புதுக்கோட்டை அமமுக செயலராக இருந்த பரணி கார்த்திகேயன், சென்னையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.அறந்தாங்கி அதிமுக  எம்எல்ஏ  ரத்தின சபாபதியின் தம்பி பரணி கார்த்திகேயன் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

மக்களே உஷார்.! இன்று முதல் தொடங்குகிறது அக்னி நட்சத்திரத்தின் ஆட்டம்..!

அக்னி நட்சத்திரம் 2024-அக்னி நட்சத்திரம் என்பது என்னவென்றும் , பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இப்பதிவில் காணலாம். பொதுவாக அக்னி நட்சத்திர தொடங்கிய பிறகு தான் வெப்பம்…

11 mins ago

தோட்டத்தில் எரிந்த நிலையில் நெல்லை காங். தலைவர் ஜெயக்குமார் உடல் மீட்பு.!

Jayakumar : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கேபிகே ஜெயக்குமார் சடலமாக மீட்பு. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பில் இருந்த கேபிகே…

31 mins ago

தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ.!

Gold Price: கடந்த வாரம் ரூ.55 ஆயிரத்திற்கும் மேல் விற்பனையான ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ரூ.53ஆரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…

57 mins ago

பாக்ஸ் ஆபிஸில் மிரட்டியதா அரண்மனை 4? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

Aranmanai 4 Box Office : அரண்மனை 4 திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி…

1 hour ago

பிரேசிலை புரட்டிப்போட்ட கனமழை.. 39 பேர் பலி.. 70 பேர் மாயம்.!

Heavy Rain in Brazil:  பிரேசிலில் பெய்து வரும் கனமழையால் 39 பேர் உயிரிழந்துள்ளனர், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இயற்கை எப்போ எப்படி…

1 hour ago

15 வயது சிறுவன் கொலையாளி என தீர்ப்பு ..! சக மாணவரை இதயத்தில் குத்தி கொன்ற கொடூரம் !!

Alfie Lewis : ஆல்ஃபி லூயிஸ் என்ற இளைஞரை கொலை செய்த குற்றத்திற்காக 15 வயது சிறுவன் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. லண்டன் மாகாணத்தில் லீட்ஸில் உள்ள ஹார்ஸ்ஃபோர்த்…

1 hour ago