அக்-2ம் தேதி டாஸ்மார்க் கடைகளை மூட உத்தரவு…!!!

அக்-2 தேதி காந்தி ஜெயந்தி. எனவே இந்த தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் டாஸ்மார்க் கடைகள் மூடுவது வழக்கம். அது போல அக்-2 தேதி அணைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று சென்னை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவை மீறி கடைகள் திறக்கப்பட்டிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment