மீண்டும் கவர்ச்சி வேடங்களில் நடிக்க துவங்கிய தமன்னா…!!!

பாகுபலி படத்தில், அவந்திகாவாக நடித்து அசத்திய தமன்னா, மீண்டும் கவர்ச்சி வேடங்களில் நடிக்க துவங்கி விட்டார். ‘ பாகுபலி போன்ற, மெகா ஹிட் படங்களில் நடித்த நீங்கள், மீண்டும் கவர்ச்சி எல்லைக்குள் சிக்குவது நியாயமா ‘ என, கேட்டால், புன்னைகைக்கிறார். ‘ சினிமா என்றால், எல்லா விதமான கேரக்டேர்களிலும் நடிக்க வேண்டும்.

இப்பொது கூட, தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும், நரசிம்ம ரெட்டி என்ற, வரலாற்று கதையை மையமாக வைத்து தயாராகும் படத்தில் நடித்து வருகிறேன்’ என்கிறார், தமன்னா. ‘ என்னை பார்க்கும் எல்லாருமே, பாகுபலி மூன்றாம் பாகம் எப்போது வரும் எனக் கேட்கின்றனர். ஆனால், பாகுபலி மூன்றாம் பாகம் இல்லை என, இயக்குனர், ஏற்கனவே கூறி விட்டார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment