சிங்கம் சிங்குளாக இருந்த..! வேட்டை நாய் கூட சிங்கத்தைக் குதறி விடும்…!மோகன் பகவத்..!

இந்துக்கள் சிங்கங்கள் தனியாக இருந்தால் வேட்டை நாய்கள் கூட சிங்கத்தைக் குதறி விடும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் சிகாகோவில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய உரையின் 125 வது ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இந்துக்களுக்கு ஆதிக்க மனப்பான்மை இல்லை என்று தெரிவித்த அவர் இந்துக்கள் சிங்கத்தைப் போன்றவர்கள் என்பதால், கூட்டமாக சேர மாட்டார்கள்.

அந்த சிங்கங்கள் தனித்து இருப்பார்கள் என்றும், அதே நேரத்தில் தனியாக இருந்தால் வேட்டை நாய்கள் கூட சிங்கத்தைக் குதறி விடும் என ஈசாப் கதையைப் விவரித்தார். இந்துக்கள் ஒரே சமூகமாக ஒன்றிணைய வேண்டும் என்றும் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார். அவரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment