தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் கைகலப்பு..!!இன்னாள்-முன்னாள் தலைவர் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம்..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலையில் நடந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கைகலப்பு எற்பட்டது. சென்னை சத்யமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில் இளங்கோவன் ஆதரவாளர்கள் பங்கேற்றதற்கு திருநாவுக்கரசர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது இதனிடையே இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் முற்றி கைலப்பு ஏற்பட்டது.

மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் தலைவர் இவிகேஸ் இளங்கோவனுக்கும் -இன்னாள் தலைவர் திருநாவுகரசர் ஆகிய இருவருக்கும்  வார்த்தை போர் நடந்தது குறிப்பிடத்தக்கது.

DINASUVADU

author avatar
kavitha

Leave a Comment